ஆர்.எஸ் புரத்தில் அடுத்த மாதம் 23-ம் தேதி "கோவையில் திருவையாறு" தொடக்கம்


கோவை, நவம்பர் 18: 3 நாட்கள் நடைபெறும் "கோவையில் திருவையாறு" என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி டிசம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. 

கர்நாடக இசை பிரியர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் மார்க்1 ஈவன்ட்ஸ் சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலை அரங்கத்தில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் திறமையான இளைஞர்கள் கலந்து கொண்டு கோவை மக்களுக்கு இனிமையான பாடல்களை வழங்க உள்ளனர். மேலும், விபரங்களுக்கு உஜ்ஜயினி-யை (9943463000) தொடர்புகொள்ளலாம். 

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...